/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ நல்ல செய்தியை எதிர்பார்க்கும் அரிட்டாப்பட்டி மக்கள்| tungsten mine issue | Delhi
நல்ல செய்தியை எதிர்பார்க்கும் அரிட்டாப்பட்டி மக்கள்| tungsten mine issue | Delhi
மதுரை அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டது. சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழு மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் டெல்லியில் இன்று நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜன 22, 2025