உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி அருகே குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறும் மாணவிகள் | coimbatore | school students issues

பள்ளி அருகே குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறும் மாணவிகள் | coimbatore | school students issues

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பள்ளி நேரங்களில் புகையால் மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜன 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி