/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சைபர் கிரைம் குற்ற வழக்கில் ரூ.1.64 கோடி பொதுமக்களிடம் ஒப்படைப்பு Coimbatore
சைபர் கிரைம் குற்ற வழக்கில் ரூ.1.64 கோடி பொதுமக்களிடம் ஒப்படைப்பு Coimbatore
கோவையில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு போன செல்போன்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கடந்த 2023 ஜனவரி முதல் டிசம்பர் 31 வரையிலான ஓராண்டு காலத்தில் தவறவிட்ட மற்றும் திருடு போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை போலீஸ் எஸ்பி ஆபீசில் நடந்தது. செல்போன்களை உரிமையாளர்களிடம் எஸ்பி பத்ரிநாராயணன் வழங்கினார்.
ஜன 05, 2024