உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சைபர் கிரைம் குற்ற வழக்கில் ரூ.1.64 கோடி பொதுமக்களிடம் ஒப்படைப்பு Coimbatore

சைபர் கிரைம் குற்ற வழக்கில் ரூ.1.64 கோடி பொதுமக்களிடம் ஒப்படைப்பு Coimbatore

கோவையில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு போன செல்போன்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கடந்த 2023 ஜனவரி முதல் டிசம்பர் 31 வரையிலான ஓராண்டு காலத்தில் தவறவிட்ட மற்றும் திருடு போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை போலீஸ் எஸ்பி ஆபீசில் நடந்தது. செல்போன்களை உரிமையாளர்களிடம் எஸ்பி பத்ரிநாராயணன் வழங்கினார்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை