உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ்-சண்டை சேவல் வளர்ப்பவர்கள் தள்ளு முள்ளு பொள்ளாச்சியில் பரபரப்பு Pollachi

போலீஸ்-சண்டை சேவல் வளர்ப்பவர்கள் தள்ளு முள்ளு பொள்ளாச்சியில் பரபரப்பு Pollachi

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டைக்கு அனுமதி கோரி பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்துக்கு சண்டை சேவல் வளர்ப்பவர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஜன 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி