உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 67 மனுக்களுக்கு உடனடி தீர்வு police grievance

67 மனுக்களுக்கு உடனடி தீர்வு police grievance

கோவை போலீஸ் எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் எஸ்.பி. ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்கள மற்றும் எதிர் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர்.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை