67 மனுக்களுக்கு உடனடி தீர்வு police grievance
கோவை போலீஸ் எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் எஸ்.பி. ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்கள மற்றும் எதிர் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர்.
ஜன 11, 2024