/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஊட்டச்சத்து மாத்திரைகளை அளித்து நிற்க வைக்க முயற்சி Coimbatore wild elephant
ஊட்டச்சத்து மாத்திரைகளை அளித்து நிற்க வைக்க முயற்சி Coimbatore wild elephant
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை லிங்காபுரம் கிராமத்தில் முருகன் விவசாய தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் நுழைந்தது. பயிர்களை தின்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. அதில் ஒரு பெண் காட்டு யானைக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் அங்கேயே படுத்துக் கொண்டது.
ஜன 26, 2024