உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில டேபிள் டென்னிஸ் போட்டி 250 வீரர்கள் பங்கேற்பு

மாநில டேபிள் டென்னிஸ் போட்டி 250 வீரர்கள் பங்கேற்பு

கோவை வடவள்ளி முல்லை டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பாக மாநில டேபிள் டென்னிஸ் போட்டி முல்லை டேபிள் டென்னிஸ் அகாடமியில் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் பல்வேறு வயது பிரிவின் அடிப்படையில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டது.

ஜன 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை