/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வனத்துறை அதிகாரிகள் யாருமே வராததால் விவசாயிகள் புறக்கணிப்பு Forest Officers Absent
வனத்துறை அதிகாரிகள் யாருமே வராததால் விவசாயிகள் புறக்கணிப்பு Forest Officers Absent
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் வன விலங்குகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. விளை நிலங்கள் சேதமாகி விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
பிப் 01, 2024