/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வடமாநில மக்களிடம் ஹிந்தியில் பேசி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விழிப்புணர்வு Coimbatore Aboliti
வடமாநில மக்களிடம் ஹிந்தியில் பேசி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விழிப்புணர்வு Coimbatore Aboliti
கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை சிட்டி போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதையொட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரயில்வே ஸ்டேஷனில் வடமாநில மக்களிடமும் ஹிந்தியில் பேசி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். குழந்தை வன்கொடு, பெண் பாதுகாப்பை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார்.
பிப் 08, 2024