உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுரை

வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுரை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு மஞ்சூர் ரோடு மூன்றாம் வழித்தடமாக பயன்படுகிறது. மஞ்சூர் வெள்ளியங்காடு ரோட்டின் நடுவில் காட்டு யானைகள் கூட்டமாக நின்றன. அனைத்து வாகனங்களும் வழியி்ன்றி நிறுத்தப்பட்டன.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை