வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுரை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு மஞ்சூர் ரோடு மூன்றாம் வழித்தடமாக பயன்படுகிறது. மஞ்சூர் வெள்ளியங்காடு ரோட்டின் நடுவில் காட்டு யானைகள் கூட்டமாக நின்றன. அனைத்து வாகனங்களும் வழியி்ன்றி நிறுத்தப்பட்டன.
பிப் 14, 2024