/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இழப்பீடு வழங்காமல் போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பு Coimbatore Transport Corporation drags out wi
இழப்பீடு வழங்காமல் போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பு Coimbatore Transport Corporation drags out wi
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூரை சேர்ந்தவர் கந்தசாமி. கடந்த 2015 ம் ஆண்டு ஜடையம்பாளையம் மார்க்கெட் பகுதியில் சென்ற போது ஈரோட்டில் இருந்து உதகை நோக்கி வந்த அரசு பஸ் மோதிய விபத்தில் இறந்தார். வழக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை உரிய இழப்பீடு வழங்காமல் போக்குவரத்து கழகத்தினர் இழுத்தடிப்பு செய்தனர்.
பிப் 23, 2024