உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மின் வாரியம் அலட்சியத்தால் இருளில் மூழ்கிய கிராமம் Ohsur 6 Transformers exploded

மின் வாரியம் அலட்சியத்தால் இருளில் மூழ்கிய கிராமம் Ohsur 6 Transformers exploded

ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரில் 40 கேவி திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் பழுதாகி வெடித்தது. இதனால் 80 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பவர் கட்டானது. மின் ஊழியர்கள் அதே திறன் கொண்ட மாற்று டிரான்ஸ்பார்மரை பொறுத்தினர். மறுநாள் அந்த டிரான்ஸ்பார்மரும் வெடித்து சிதறியது.

மார் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை