/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விழாக்கோலம் பூண்டது ஆவலப்பள்ளி கிராமம் Kanakabhishekam Ceremony
விழாக்கோலம் பூண்டது ஆவலப்பள்ளி கிராமம் Kanakabhishekam Ceremony
ஓசூர் அருகே உள்ள ஆவலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கப்பா வயது 102. இவரது மனைவி எர்ரம்மா வயது 92. இவர்களுக்கு 3 மகன்கள் 2 மகள்கள். அனைவருக்கும் திருமணம் முடிந்து 35 பேரன், பேத்திகள் உள்ளனர்.
ஏப் 01, 2024