/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையை தொழில் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கை Sulur Request to close Tasmac
கோவையை தொழில் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கை Sulur Request to close Tasmac
சூலூர் ராவத்தூர் பிரிவு அருகே தமிழக வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநாடு மே 5 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பாக சுதேசி ஜோதி ஓட்டம் பாப்பம்பட்டியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் சுதேசி ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தார்.
ஏப் 04, 2024