உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2,500 பூக்களின் வர்ணஜாலம் kodaikanal flower exhibition

2,500 பூக்களின் வர்ணஜாலம் kodaikanal flower exhibition

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழா நடத்தப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தோட்டக்கலைத் துறை , சுற்றுலாத்துறை, மற்றும் அரசுத்துறைகள் சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழா நடத்தப்படுகிறது.

மே 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை