/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ யானை கூட்டத்துடன் சேர்ந்ததாக வனத்துறை தகவல் A healthy wild elephant covai
யானை கூட்டத்துடன் சேர்ந்ததாக வனத்துறை தகவல் A healthy wild elephant covai
கோவை மருதமலை மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் நான்கு நாட்களுக்கு முன் பெண் யானை மயங்கி கிடந்தது. எழுந்து நிற்க முடியாமல் பரிதவித்தது. தாய் யானையை சுற்றி சுற்றி வந்த அதன் குட்டி பாசப் போராட்டம் நடத்தியது. அங்கு வந்த வனத்துறை கால்நடை டாக்டர்கள் யானைக்கு குளுக்கோஸ் ஏற்றினர்.
ஜூன் 02, 2024