/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காவிரி நதியில் கழிவுகளை விடும் கர்நாடகா P.R. Pandian Press meet
காவிரி நதியில் கழிவுகளை விடும் கர்நாடகா P.R. Pandian Press meet
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று தரவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் கடந்த 10 ம் தேதி பூம்புகாரில் துவங்கியது. இந்த ஊர்வலம் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடக்கிறது. மேட்டூர் அணையில் நிறைவு பெறுகிறது. ஒகேனக்கல் வந்த ஊர்வலத்தை விவசாயிகள் வரவேற்றனர்.
ஜூன் 12, 2024