போலீசார் அத்துமீறுவதாக குற்றச்சாட்டு Farmers Protest Pollachi
தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று தொழிலாக கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜூன் 28, 2024