உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி Coimbatore Scam to invest money through private a

செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி Coimbatore Scam to invest money through private a

கோவை ஜிஎம்ஆர் எனும் ஆப்பில் தினமும் 10 நிமிடம் வேலை செய்தால் வாரம் தோறும் சம்பளம், அதற்கு சிறு முதலீடு செய்ய வேண்டுமென கோவை மதுக்கரையை சேர்ந்த முபசீரா என்ற பெண் சமீபத்தில் விளம்பரம் செய்தார். இதை நம்பி பலரும் 15 ஆயிரம் முதல் மூன்றரை லட்சம் வரை முதலீடு செய்தனர்.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி