உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குற்றவாளிகளின் சிந்தனைகள் உருமாறியுள்ளது: கமிஷனர் பாலகிருஷ்ணன் Coimbatore Cyber crimes are on th

குற்றவாளிகளின் சிந்தனைகள் உருமாறியுள்ளது: கமிஷனர் பாலகிருஷ்ணன் Coimbatore Cyber crimes are on th

கோவையில் போலீசாருக்கான மருத்துவ முகாம் ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்றது. முகாமை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் தொடர்பான மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை என விரிவான மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை