/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 50 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 29 அடியாக உயர்வு Siruvani dam water level rise
50 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 29 அடியாக உயர்வு Siruvani dam water level rise
பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும்.
ஜூலை 10, 2024