உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 50 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 29 அடியாக உயர்வு Siruvani dam water level rise

50 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 29 அடியாக உயர்வு Siruvani dam water level rise

பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை