/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சோலையாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி Solaiyar Dam is full
சோலையாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி Solaiyar Dam is full
கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, கூழாங்கல் ஆறு, அக்காமலையில் இருந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஜூலை 30, 2024