உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 3 மாதத்திற்கு பின் உயரும் அணை நீர் மட்டம் Tirumurthy dam is filling up

3 மாதத்திற்கு பின் உயரும் அணை நீர் மட்டம் Tirumurthy dam is filling up

உடுமலை திருமூர்த்தி அணையின் முக்கிய நீராதாரமாக 49.3 கி.மீ. தொலைவில் உள்ள காண்டூர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக ஆழியாறு மற்றும் பரம்பிக்குளம் அணைகளின் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. காண்டூர் கால்வாயின் விடுபட்ட பகுதிகள் புனரமைக்கும் பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது. இதனால் திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை