/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மறுசுழற்சி தரும் மறுமலர்ச்சி Recycling plant for solid waste kovai
மறுசுழற்சி தரும் மறுமலர்ச்சி Recycling plant for solid waste kovai
உலகமே சுருங்கி உள்ளங்கையில் வந்தாலும் அன்னை பூமியின் அழிவும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றது. மனிதன் தனக்கான எல்லைக்கோட்டினை தாண்டுகையில் பூமித்தாய் பெருமூச்சு விட்டு பின்னோக்கிச் செல்கிறாள். உயிர் கொடுத்த அன்னை பூமிக்கு மனிதன் கொடுத்த மாபெரும் தண்டனை மாசுபாடு.
செப் 14, 2024