உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மறுசுழற்சி தரும் மறுமலர்ச்சி Recycling plant for solid waste kovai

மறுசுழற்சி தரும் மறுமலர்ச்சி Recycling plant for solid waste kovai

உலகமே சுருங்கி உள்ளங்கையில் வந்தாலும் அன்னை பூமியின் அழிவும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றது. மனிதன் தனக்கான எல்லைக்கோட்டினை தாண்டுகையில் பூமித்தாய் பெருமூச்சு விட்டு பின்னோக்கிச் செல்கிறாள். உயிர் கொடுத்த அன்னை பூமிக்கு மனிதன் கொடுத்த மாபெரும் தண்டனை மாசுபாடு.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை