/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வளர்ப்பு பூனையை துரத்திய பெயின்டருக்கு நேர்ந்த சோகம் painter dead when chasing cat covai
வளர்ப்பு பூனையை துரத்திய பெயின்டருக்கு நேர்ந்த சோகம் painter dead when chasing cat covai
கோவை மாவட்டம் கொல்லனூர் வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. வயது 33. பெயின்டர். தான் வளர்த்து வரும் பூனையுடன் தோட்டத்தில் இருந்தார். அங்கு இருந்த கிணற்றின் ஓரத்துக்கு பூனை ஓடியது. பூனையை துரத்திச்சென்று பிடித்த கார்த்தி எதிர்பாராத விதமாக பூனையுடன் சேர்ந்து தண்ணீர் நிரம்பிய 150 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தார்.
அக் 15, 2024