/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தலைமை ஆசிரியை கண்டித்து பெற்றோர் தர்ணா parents protest against school headmaster covai
தலைமை ஆசிரியை கண்டித்து பெற்றோர் தர்ணா parents protest against school headmaster covai
கோவை மாவட்டம் பொன்னாக்கனி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சுபாஷ். இவரை தலைமை ஆசிரியை ராஜாமணி பள்ளியில் உள்ள குப்பைகளை சேகரித்து எரிக்கும்படி கூறினார். குப்பையை சேகரிக்கும் போது குப்பைக்குள் கிடந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இதில் சுபாஷின் முகம் மற்றும் உடம்பில் தீக்காயங்கள் ஏற்பட்டது.
அக் 16, 2024