/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 14 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள கும்பாபிஷேகம் Temple Kumbabhishekam Pollachi
14 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள கும்பாபிஷேகம் Temple Kumbabhishekam Pollachi
பொள்ளாச்சி உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில் புகழ் பெற்றது. கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக பெருவிழா 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது ஏற்பாடுகளை விழாக்குழு தடபுடலாக செய்து வருகின்றனர்.
அக் 29, 2024