உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'தினமலர்' செய்தி எதிரொலியால் விடிவு பிறந்தது 17 childran enrolled in school palladam

'தினமலர்' செய்தி எதிரொலியால் விடிவு பிறந்தது 17 childran enrolled in school palladam

பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 140 குடும்பத்தினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றன. இங்கு குடிநீர், சுகாதார வளாகம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. நரிக்குறவர்கள் பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. பாசி, ஊசி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி