கிணறு தோண்டும் போது பூதம் கிளம்பியது pandalur crime
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா, கைதக்கொல்லி பகுதியில் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் எஸ்ஐக்கள் திருக்கேஸ்வரன், மோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள நிழற்குடை அருகே சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர்.
நவ 13, 2024