உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவில் கடைகளை அடைத்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஸ்டிரைக் Wayanad landslide as a national disaster

கேரளாவில் கடைகளை அடைத்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஸ்டிரைக் Wayanad landslide as a national disaster

கேரளா மாநிலம் வயநாடு, சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிரோடு புதைந்து உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை