/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் santhana வேணுகோபால venugopalasam
வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் santhana வேணுகோபால venugopalasam
கோவை காரமடையில் ஆயிரம் ஆண்டு பழமையான வேணுகோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி யாக வேள்விகள் முடிந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்படாகி கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புனித நீரை வேத விற்பனர்கள் விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நவ 20, 2024