உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 125 பேருக்கு முதல் பரிசு, 125 பேருக்கு 2வது பரிசு, 250 பேருக்கு 3வது பரிசு Ohsur Karate and Kung

125 பேருக்கு முதல் பரிசு, 125 பேருக்கு 2வது பரிசு, 250 பேருக்கு 3வது பரிசு Ohsur Karate and Kung

ஓசூரில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை 8 வது டேன் பிளாக் பெல்ட், பயிற்சி நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப இயக்குனர் ஹியோ ஷி ஷிஹாபுதீன் துவக்கி வைத்தார்.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !