உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கண்காட்சியை திறந்து வைத்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் Coimbatore Barley Advisory Committee m

கண்காட்சியை திறந்து வைத்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் Coimbatore Barley Advisory Committee m

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநில வனப்பணிக்கான மத்திய உயர் பயிற்சிகத்தில் வனத்துறை சார்ந்த பார்லி ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடுகளுக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ