உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்வில் மார்க் குறைவா? மனந்தளர வேண்டாம் | மாணவர்களுக்கு அறிவுரை

தேர்வில் மார்க் குறைவா? மனந்தளர வேண்டாம் | மாணவர்களுக்கு அறிவுரை

பிளஸ்-2 தேர்வில் குறைவான மதிப்பெண்கள் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள் அவ்வளவு தான் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்து விட வேண்டாம். முன்னேறுவதற்கு இன்னும் எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற சமயங்களில் மாணவர்களின் பெற்றோர் அவர்களை அரவணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும். வாய்ப்பை தவற விட்டவர்கள் மன உறுதியுடன் செயல்படுவது எப்படி என்பது குறித்து மன நல மருத்துவர் கூறும் அறிவுரைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !