உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவு நீரை நன்னீராக்க எளியமுறை... செலவு குறைவு...

கழிவு நீரை நன்னீராக்க எளியமுறை... செலவு குறைவு...

கோவையை அடுத்த கணியூரில் சேகரமாகும் சாக்டை கழிவுநீர் ஏரோமிக் முறையில் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சாக்கடை நீரிலிருந்து வெளியேறும் தண்ணீரில் துர்நாற்றம் இருப்பதில்லை. இந்த முறை எளிதானது. செலவும் குறைவு. ஆச்சரியப்பட வைக்கும் முறையில் சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் முறை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை