/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ டிராபிக்கில் இனி ஆம்புலன்ஸ் சிக்காது; மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு! Ambulance | Coimbatore
டிராபிக்கில் இனி ஆம்புலன்ஸ் சிக்காது; மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு! Ambulance | Coimbatore
கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. பீக் அவர்சில் ஒவ்வொரு சிக்னலை கடந்து செல்வது என்பது மிகவும் கஷ்டமான காரியம். சில சிக்னல்களில் 10 நிமிடங்கள் வரையும் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டால் அதில் உள்ள நோயாளியின் நிலைமை அதோ கதி தான். இந்த சிரமத்தை தவிர்க்கும் நோக்கத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரி மாணவர்கள் ஆம்புலன்ஸ் சிக்னலை நெருங்கும் போது மற்ற வாகனங்கள் தானாக நகர்ந்து வழிவிடும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 04, 2024