உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய கட்டடம் திறக்கப்படுமா? ஒரே அறையில் அவதிப்படும் குழந்தைகள்....

புதிய கட்டடம் திறக்கப்படுமா? ஒரே அறையில் அவதிப்படும் குழந்தைகள்....

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா குன்னத்தூர் பாளையம் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னும் திறக்கப்படாமல் உள்ளது இதனால் குழந்தைகள் சிறிய அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !