உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதிக்கே அல்லல்படுகிறோம்

அடிப்படை வசதிக்கே அல்லல்படுகிறோம்

கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் உள்ள அண்ணாநகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இடத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அங்குள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் படும் அவஸ்தை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ