உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்கால மனிதர்கள் வாழ்ந்த தடம் கோவையில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள்!

பழங்கால மனிதர்கள் வாழ்ந்த தடம் கோவையில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள்!

கோவையில் சில இடங்களில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. ஆனால் கோவை அருகே உள்ள பாலமலையில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருப்பதற்கான காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ