உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குமரிக்கண்டத்தில் புதைந்திருக்கும் வரலாறு... கண்முன்னே காட்டிய கட்டிடக் கலைஞர்…

குமரிக்கண்டத்தில் புதைந்திருக்கும் வரலாறு... கண்முன்னே காட்டிய கட்டிடக் கலைஞர்…

குமரி கண்டம் எப்படி உருவானது பற்றி கட்டிட கலை நிபுணர் ஆராய்ச்சி செய்துவருகிறார். இதற்காக அவர் இலங்கை சென்று பல்வேறு ஆதாரங்களை திரட்டி உள்ளார். குமரிக்கண்டம் உருவானதில் பல்வேறு ஆச்சரியப்படும் விஷயங்கள் உள்ளன. இதுபற்றி அந்த கட்டிட கலை நிபுணர் கோவையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை