உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 20 நிமிசத்துக்கே தாங்கல... இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அவ்வளவுதான்...

20 நிமிசத்துக்கே தாங்கல... இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அவ்வளவுதான்...

கோவை மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதில் சாலையே தெரியாத அளவுக்கு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள சாலையில் மழை நீர் வடிகால் வசதி உள்ளது. அதில் குப்பைகள் தேங்கியிருப்பதால் மழை தண்ணீர் செல்ல முடியவில்லை. இருபது நிமிடம் பெய்த மழைக்கே தாங்காத கோவை சாலைகள் தொடர்ந்து பலத்த மழை பெய்தால் என்ன ஆகும் என்பது தான் வாகன ஓட்டிகளின் கேள்விக்குறியாகும். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ