உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மகிழ்மதி சாம்ராஜ்யத்தை காண படையெடுக்கும் கோவை மக்கள்

மகிழ்மதி சாம்ராஜ்யத்தை காண படையெடுக்கும் கோவை மக்கள்

கோவை கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் பாகுபலி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பாகுபலி சினிமா படத்தில் உள்ளது போன்று செட் போடப்பட்டுள்ளது. அடுத்து செல்பி பாயிண்ட், ரோபோட்டிங் பாயிண்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்ப்பதற்காக தினமும் ஏராளமான பொது மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். கோவை மக்களின் சிறந்த பொழுது போக்கு இடமான பாகுபலி கண்காட்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை