உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுக்காரனும்- இசைக்கருவியும் துரும்பிலும்கூட இசையை உருவாக்கலாம்

காட்டுக்காரனும்- இசைக்கருவியும் துரும்பிலும்கூட இசையை உருவாக்கலாம்

வயலின், செண்டை உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் மூங்கிலில் செய்யப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் வயலின் செய்யப்படுகின்றன. வீணான பொருள் என்று சொல்லும் எல்லா பொருட்களிலும் இசைக்கருவிகளை கோவையை அடுத்த ஆனைகட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தயாரித்து கொடுக்கிறார். தேவையில்லாத பொருட்களில் இசைக் கருவிகள் செய்வது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை