உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கூவம் நதியாகும் பவானி ஆறு! மீட்க போராடுவோம்

கூவம் நதியாகும் பவானி ஆறு! மீட்க போராடுவோம்

கேவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் இருந்து பல குடி நீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் பவானி ஆற்றில் விடப்படுவதால் மாசு அடைகிறது. கூவம் நதியாக மாறி வரும் பவானி ஆற்றின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை