/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பயோ சார் திட்டத்தால் பலன்... 3 மடங்கு தண்ணீர் சேமிப்பு... 50% கூடுதல் விளைச்சல்
பயோ சார் திட்டத்தால் பலன்... 3 மடங்கு தண்ணீர் சேமிப்பு... 50% கூடுதல் விளைச்சல்
பெரும்பாலான இடங்களில் மண்ணின் உயிர் தன்மை தற்போது குறைந்து வருகிறது. இதை தடுப்பதற்காக விவசாயிகளுக்கு பயோ சார் என்ற நுண்ணுயிர் ஊக்கி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக மண்ணின் உயிர் தன்மை மேம்படும். விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயோ சார் நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 31, 2026