உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தாய்லாந்தில் தங்க வணிகம் செய்த கொங்கு மக்கள்

தாய்லாந்தில் தங்க வணிகம் செய்த கொங்கு மக்கள்

கொங்கு நாட்டின் பண்பாடு தனித்த பண்பாடாக விளங்கி வருகிறது. மேல் கொங்கு என்ற பெரிய தடாகம் பகுதியில் நடந்த அகழாய்வில் தமிழ் பிராமி என்ற எழுத்துக்களால் எழுதப்பட்ட ஆதாரம் கிடைத்தது. இதே போன்ற ஆதாரம் தாய்லாந்து நாட்டில் கிடைத்தது. இதன் வாயிலாக கொங்கு வணிகர்கள் தாய்லாந்து நாட்டுக்கு சென்று வணிகம் செய்தது நிரூபணமானது. இத்தகைய ஆதாரங்களுடன் கொங்கு மண்டலத்தின் பழமையை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை