உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் உள்ள சொல்ல முடியாத நன்மைகள்

செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் உள்ள சொல்ல முடியாத நன்மைகள்

வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது பாதுகாப்பு, மன அழுத்தத்தை குறைப்பதற்காக மட்டுமல்ல. அவை நம்மிடம் அன்பு செலுத்துபவையாகவும், நன்றி உள்ளவையாகவும் உள்ளன. வீட்டில் வளர்க்கும் நாய்கள், பூனைகள் ஒன்றோடு ஒன்று அன்னியோன்யமாக வளருவதையும் சில வீடுகளில் பார்க்கலாம். உரிமையாளர்கள் எவ்வளவு கவலையாக வந்தாலும் நமது கவலையை போககுபவர்கள் செல்லப்பிராணிகள் தான். அவற்றை வளர்ப்பதில் உள்ள நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை