/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நன்னீரில் கழிவு நீர் கலக்கும் திட்டம் | மாற்று இடத்தை தேர்வு செய்ய மக்கள் கோரிக்கை
நன்னீரில் கழிவு நீர் கலக்கும் திட்டம் | மாற்று இடத்தை தேர்வு செய்ய மக்கள் கோரிக்கை
பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்தகரிப்பு செய்து சின்னவேடம்பட்டி ஏரியில் விடும் திட்டத்தை விட கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏரிக்கரையில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் ஏற்படும் பாதிப்புகளை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 23, 2025