/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ படிக்கிறத பிடிச்சு படிக்கனும்... இல்லைன்னா பிடிச்சத படிக்கனும்...
படிக்கிறத பிடிச்சு படிக்கனும்... இல்லைன்னா பிடிச்சத படிக்கனும்...
தற்போது பிளஸ் 2 ரிசல்ட் வந்துள்ளது. அடுத்து கல்லுாரியில் சேருவதற்கு மாணவர்கள், பெற்றோர் முயற்சி செய்து வருகின்றனர். இதில் எந்த படிப்பு படிக்கலாம் என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர். கல்லுாரி படிப்பை தேர்வு செய்வதில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி படிப்பிற்கு பிறகு அடுத்து எந்த கோர்சில் சேரலாம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விரிவாக விளக்குகிறது.
மே 23, 2025