இயற்கை உரத்துக்கு மாறுங்க தென்னை விவசாயிகளே...
தற்போது எல்லா பயிர்களுக்கும் இயற்கை உரம் அளிக்கப்படுகிறது. ஆனால் தென்னை விவசாயத்தில் மட்டும் இயற்கை உரம் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு காரணம் அதற்கான உரம் தயாரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் கோவையை சேர்ந்த தென்னை விவசாயி ஒருவர் தென்னைக்கு தேவையான இயற்கை உரம் தயாரித்து தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகாவுக்கும் அனுப்பி வருகிறார். இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 12, 2025